வேண்டு!

அருள் வடிய வேண்டு! 

தொடக்கம் அறியாத் தொற்று ஓன்று,  


தொண்டையின் கீழே வருகிறது. 

கிடக்கும் இடமும், மருந்துமிலாது, 


கேட்கவே அச்சம் தருகிறது. 


அடக்கம், எரித்தல் சடங்கும் இன்று, 

ஆட்களில்லாமல் முடிகிறது.  


முடக்கும் தொற்று முடிய வேண்டு.

முன்னே இறையருள்  வடிகிறது!  

-செல்லையா.

Leave a Reply