நல்மனிதன்!

 

நல்ல மனிதன்!
 
நாட்டைப் பகுத்து ஆள்வோர் விளிக்க,
நானும் ஆனேன் இந்தியன்.
வீட்டில் பேசும் மொழியால் பிரிக்க,
வெளியாருக்கோ தமிழன்.
 
கேட்டினின்று கிறித்து மீட்க,
கிடைத்த பேறு கிறித்தவன்.
பாட்டைப் பாடும் நம்மில் இன்று,
பார்க்க வேண்டும் நல்மனிதன்!
-கெர்சோம் செல்லையா.
Image may contain: text
LikeShow More Reactions

Comment

Leave a Reply