நல்ல மனிதன்!
நாட்டைப் பகுத்து ஆள்வோர் விளிக்க,
நானும் ஆனேன் இந்தியன்.
வீட்டில் பேசும் மொழியால் பிரிக்க,
வெளியாருக்கோ தமிழன்.
கேட்டினின்று கிறித்து மீட்க,
கிடைத்த பேறு கிறித்தவன்.
பாட்டைப் பாடும் நம்மில் இன்று,
பார்க்க வேண்டும் நல்மனிதன்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29425879_1775734062457388_4494065667556769792_n.jpg?oh=628b980afc6a1d47360e38cdbe6c8e83&oe=5B377B16)