வெறுப்பு, வெறுப்பு!
வெறுப்பை விதையாக்கி,
வீடுகளில் நட்டிட்டோம்.
விளைச்சல் பெருகிடவே,
வீதியிலும் கொட்டிட்டோம்.
பொறுப்பை உணராமல்,
பொல்லாங்கைக் கட்டிட்டோம்;
போதும் பொய்வாழ்க்கை;
புனிதனைத் தொட்டிடுவோம்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: plant, flower, text, nature and outdoor](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p261x260/27656996_1725621767468618_3725277303223928890_n.jpg?oh=9cffdbf549506c9ffe14dab67c8e2755&oe=5AE37ECE)
The Truth Will Make You Free
வெறுப்பு, வெறுப்பு!
வெறுப்பை விதையாக்கி,
வீடுகளில் நட்டிட்டோம்.
விளைச்சல் பெருகிடவே,
வீதியிலும் கொட்டிட்டோம்.
பொறுப்பை உணராமல்,
பொல்லாங்கைக் கட்டிட்டோம்;
போதும் பொய்வாழ்க்கை;
புனிதனைத் தொட்டிடுவோம்!
-கெர்சோம் செல்லையா.