வெந்நீரை வடித்துழைத்த காசு!
ஐநூறு ஆயிரங்கள் வேண்டாமே;
ஐம்பதும் நூறுந்தான் வேண்டுமே!
எந்நாட்டில் இப்படி யார் சொல்வார்?
இந்தியர்தான் முதன்முதலில் சொல்கின்றார்!
செந்நாய்கள் கடிப்பதுபோல் சேர்ப்போமே,
சொன்னவர்கள் இன்றெங்கே? பார்ப்போமே!
வெந்நீரை வடித்துழைத்த காசு மட்டும்
வேகாது, என்றறிந்து, ஈர்ப்போமே!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: fire and one or more people](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/15056366_1272681966095936_1726169044613965833_n.jpg?oh=888dee4c945b728764d7d4b1904256e4&oe=58C34413)