வீணாக்காமல் உதவுவோம்!
பட்டினி என்றால் என்னவென்று,
பாட்டினில் சொன்னால், நாம் பாடோம்.
கட்டிட வேறு உடையற்றவரைக்
காண்பீர் என்றால், நாம் தேடோம்.
கொட்டிடும் உணவைக் கொடுப்பீரென்றால்,
கொஞ்சங் கூட நாம் கொடோம்.
விட்டிடுவோம் இந்த கெட்ட வாழ்க்கை;
வீணாக்காது உதவிடுவோம்.
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 1 person, text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s600x600/32105706_1828013913896069_4498936791830626304_n.jpg?_nc_cat=0&_nc_eui2=AeET2zxoHjg5IwdKz5a7KeRxL461aFQU_3veAP7XuOUgiDN4QVdqwDbTxpJTkKEI6gRw4a9V5v6F_kXvaVFaHAGX5ywE5lpqq1PeBFe5CaFalg&oh=7ecb5eb6b94441c304b97097d7dc99a8&oe=5B868670)