விளம்பரம் செய்யாதீர்!

thequint%2F2016-01%2F87c28cb9-3dd2-4095-88bf-8584433e9bab%2FGladysDaughter.jpg

விளம்பரம் செய்யாதீர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா:14.
14 அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குச் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.
கிறித்துவில் வாழ்வு:
ஓன்று செய்தால் ஒன்பது என்னும்
ஊரைத்தானே பார்க்கிறோம்.
இன்று எதுவும் செய்யாதோரை,
இங்கே தலைவராய்ச் சேர்க்கிறோம்!
அன்று இயேசு சொன்னது பாரும்;
அமைதி ஊழியம் நிரந்தரம்.
தொண்டு செய்வோர் புகழ்ச்சி தேடின்,
தொழுநோய் aakum விளம்பரம்!
ஆமென்.

Leave a Reply