விரும்புகிறாயா?

நல்வழி:


ஏன் இக்கேள்வி எழுந்தது என்று,

எண்ணிப் பார்ப்பார் யாரிங்கே?


வான் முட்டறிவு வளர்ப்பாரின்று,


வழங்கும் பதிலும் பாரிங்கே. 

யான் பெறு நோய்கள் என் விதியென்று, 

எழும்பா மனிதரின் ஊரிங்கே. 

மான் கால் போன்று ஓட விரும்பு;

மனநோய் ஒழியும், கூறிங்கே!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply