விரிப்பவர் விழுமிடம் வலையே!
சத்ரியர் செய்வதும் கொலையே;
சூத்திரர் ஆயினும் கொலையே.
பத்திரமாகத் தம்மைக் காக்கும்,
பார்ப்பனர் செய்யினும் கொலையே.
இத்தரைப் புவியின் கொலையே,
ஏழைக்கு மாற்றினாய் நிலையே.
வித்தகராகத் தம்மை எண்ணி,
விரிப்பவர் விழுமிடம் வலையே!
-கெர்சோம் செல்லையா.
![No automatic alt text available.](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/40427071_1989118741118918_780605912296456192_n.jpg?_nc_cat=0&oh=e5495265a8512a67282eb2a490d81c88&oe=5BFE8F80)
![No automatic alt text available.](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/40427071_1989118741118918_780605912296456192_n.jpg?_nc_cat=0&oh=e5495265a8512a67282eb2a490d81c88&oe=5BFE8F80)