வாழ்விக்கும் இறைப்பற்று!

இறைப் பற்று!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18: 42.


42  இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.  


கிறித்துவில் வாழ்வு:

தூற்றுவோரால் துயருறும்போதும்,

தொற்று நோயால் அயர்கிறபோதும்,

ஏற்றமேற முயல்கிறபோதும்,

எனக்கு வலிமை இறைப்பற்று.

மாற்றுகின்ற அருமருந்தாகும்;

மாறுகையில் திருவிருந்தாகும்.

தோற்று போகாப் பேரறிவாகும்;

தோழா, நீயும் இதைப் பற்று!

ஆமென். 

Leave a Reply