அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.
கிறித்துவில் வாழ்வு:
ஆயத்துறையின் வருவாய் விட்டு,
அடைந்த சொத்தையும் துறந்து விட்டு,
மாயம் என்று யாவையும் விட்டு,
மைந்தனுக்காகவே வருகிறார், லேவி!
சாயம் பூசி ஊழியம் செய்து,
சாதிப்பதுவாய் விளம்பரம் செய்து,
வாயில் மட்டுமே நன்மை செய்து,
வாழ்வையே இழக்கிறார், பாவி!
ஆமென். |