மறுமுறை பிறத்தல்!
நற்செய்தி: யோவான் 3:3-6.
நல்வழி:
ஒருமுறை பிறத்தல் இறையருளாகும்;
இரண்டாம் பிறப்போ பேரருளாகும்.
மறுமுறை பிறத்தல் எப்படியாகும்?
மைந்தன் அருளால் அப்படியாகும்.
இருமுறை பிறந்தால் ஓரிறப்பாகும்.
ஏற்காதிறந்தால் ஈரிறப்பாகும்.
அருள்வழி வாழ்வு யாரால் ஆகும்?
ஆண்டவர் இயேசு பேரால் ஆகும்!
ஆமென்.
-செல்லையா.