மறக்கமுடியாத 13-09-1978.
நாற்பது ஆண்டுகள் முன்னே,
நம்ப மறுத்து, அலைந்தேன்.
ஏற்பது எல்லாம் இழந்தே,
இறைவன் இன்றி, குலைந்தேன்.
தோற்பது ஏன் என் வாழ்வே?
துயரையே கேட்டு அழுதேன்.
பார்ப்பது யாரெனக் கேட்டார்.
பதில்தர, இயேசுவைத் தொழுதேன்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 1 person, suit](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/41537195_2002621066435352_8233313879636049920_o.jpg?_nc_cat=0&oh=e35d2b0bbd548f5823d56fb0676409f4&oe=5C2E3428)