மறக்கமுடியாத 13-09-1978.

மறக்கமுடியாத 13-09-1978.

நாற்பது ஆண்டுகள் முன்னே,
நம்ப மறுத்து, அலைந்தேன்.
ஏற்பது எல்லாம் இழந்தே,
இறைவன் இன்றி, குலைந்தேன்.
தோற்பது ஏன் என் வாழ்வே?
துயரையே கேட்டு அழுதேன்.
பார்ப்பது யாரெனக் கேட்டார்.
பதில்தர, இயேசுவைத் தொழுதேன்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, suit

Leave a Reply