மதிக்க மறந்த மனிதருக்கு!

மதிக்க மறந்த மனிதருக்கு!

துறவியாய் வாழ்ந்த துயரைப் போற்றி,
தொண்டு செய்தார் அன்று.
மறதியாய்க்கூட மதிக்கவிலையே,
மன நலமற்றோர் இன்று.
இறைவனாவி இல்லாரிடமே
இப்படி நிகழும் என்று,
பிறவி எடுத்த எவர்க்கும் சொல்வேன்,
பெரும் பணிவோடு நின்று!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 15 people, including Isaac Jebastin Asfcyf, child
LikeShow More Reactions

Comment

Comments

Leave a Reply