மதிக்க மறந்த மனிதருக்கு!
துறவியாய் வாழ்ந்த துயரைப் போற்றி,
தொண்டு செய்தார் அன்று.
மறதியாய்க்கூட மதிக்கவிலையே,
மன நலமற்றோர் இன்று.
இறைவனாவி இல்லாரிடமே
இப்படி நிகழும் என்று,
பிறவி எடுத்த எவர்க்கும் சொல்வேன்,
பெரும் பணிவோடு நின்று!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 15 people, including Isaac Jebastin Asfcyf, child](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x296/35836912_1875037642527029_760271007381454848_n.jpg?_nc_cat=0&oh=fde4667148836eca5780f8f5dad779e8&oe=5BAA41C0)