பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்!

பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:14.
14 போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்;
போதாதெனக் கை நீட்டாதீர்.
மெய்யாய்த் தீங்கு செய்யாதீர்.
மேன்மையாவீர், அய்யா நீர்!
உய்யாதிருப்பவர் வாங்குகிறார்;
உண்மை விட்டு நீங்குகிறார்.
அய்யா, அவர்போல் ஆளாதீர்;
அறிவற்றவராய் மாளாதீர்!
ஆமென்.

Image may contain: 2 people, including Senthil Kumaran, people smiling, hat

Like

Like
Love
Haha
Wow
Sad
Angry

Comment

Comments

Leave a Reply