பல்லும் சொல்லும்!

பல்லும் சொல்லும்!


சொல்லாடும் அந்நாளில்,

சுவையறியா என் பற்கள்,

தள்ளாடும் இந்நாளில்,

தனியாக்கி ஓடுவதேன்?

பல்லாடும் நிலை கண்டும்,

பண்பறியா என் சொற்கள்,

மெல்லாத கீழ் வாயை,

மேலிருந்து மூடுவதேன்?


-செல்லையா.

Leave a Reply