நிலைவாழ்வு எங்கே?

நிலைவாழ்வு எங்கே?

இலையுதிர் காலம் என்பவரே,
இங்கு விழுவதோ பழங்களே!
மலைபோல் உயர்ந்து நின்றவரே,
மறைய இவரிலை கிழங்களே.
சிலையென அமர்ந்த வீட்டாரே,
செய்தி கேட்டு எழுங்களே.
நிலை வாழ்வெங்கெனக் கேட்டீரே.
நேர்மை இறையிடம், தொழுங்களே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: Bhakther Solomon, smiling, close-up

Leave a Reply