நிலைவாழ்வு எங்கே?
இலையுதிர் காலம் என்பவரே,
இங்கு விழுவதோ பழங்களே!
மலைபோல் உயர்ந்து நின்றவரே,
மறைய இவரிலை கிழங்களே.
சிலையென அமர்ந்த வீட்டாரே,
செய்தி கேட்டு எழுங்களே.
நிலை வாழ்வெங்கெனக் கேட்டீரே.
நேர்மை இறையிடம், தொழுங்களே!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: Bhakther Solomon, smiling, close-up](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/37283763_1916567295040730_331360519342522368_n.jpg?_nc_cat=0&oh=a74b8aa3eba8a3590d8d4fdd6e41c651&oe=5BE88D6E)
The Truth Will Make You Free
நிலைவாழ்வு எங்கே?
இலையுதிர் காலம் என்பவரே,
இங்கு விழுவதோ பழங்களே!
மலைபோல் உயர்ந்து நின்றவரே,
மறைய இவரிலை கிழங்களே.
சிலையென அமர்ந்த வீட்டாரே,
செய்தி கேட்டு எழுங்களே.
நிலை வாழ்வெங்கெனக் கேட்டீரே.
நேர்மை இறையிடம், தொழுங்களே!
-கெர்சோம் செல்லையா.