நல்வெள்ளி!

நல் வெள்ளி!
நல்வெள்ளி என்னும் நாளில்,
நாங்கள் செல்வோம் கோயில்.
சொல்லேழும் தருகிற போதில்,
சுமைகள் இறங்குமே அதில்.
பல்லாண்டாய் வந்த பேறு,
பாதித்ததை எண்ணிப் பாரு.
இல்லங்களில் வேண்டல் கூறு.
இறையருளே இனிச் சோறு!
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply