நன்றிப் பாடல் பாடியவாறே…
நற்செய்தி மாலை: மாற்கு 14:26.
“அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.”
நற்செய்தி மலர்:
அன்றைய சூழல் நன்கு அறிந்தும்,
ஆண்டவர் பாடல் பாடுகிறார்.
நன்றிப் பாடல் பாடியவாறே,
நமக்காய்ச் சிலுவையை நாடுகிறார்.
இன்றைய நாளின் இன்னல் கண்டு,
எப்படி கிறித்தவர் ஓடுகிறார்?
என்று பார்த்தால், நானும் விழுந்தேன்;
இயேசு என்னால் வாடுகிறார்!
ஆமென்.
![Image may contain: one or more people and text](https://fb-s-d-a.akamaihd.net/h-ak-xpt1/v/t1.0-0/p240x240/16999094_1383149125049219_5865815929304471793_n.jpg?oh=58decfdee81804a07ca24add00301846&oe=592EAFD2&__gda__=1497696985_898979e83ece8921aff32d4c864e626f)