நான்குபேர்க்கு நன்மை செய்யார்,
நல்லவராக இராரே.
ஏங்குவோர்க்கு இரங்காதிருப்பார்,
இயேசு பெயரைப் பெறாரே.
வாங்குவதில்தான் உலகோர் சிறப்பார்;
வழங்க மகிழ்ந்து வராரே.
தாங்குமிறையை நம்பி வாழ்வோம்;
தலை குனிவெதுவும் தராரே!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
நான்குபேர்க்கு நன்மை செய்யார்,
நல்லவராக இராரே.
ஏங்குவோர்க்கு இரங்காதிருப்பார்,
இயேசு பெயரைப் பெறாரே.
வாங்குவதில்தான் உலகோர் சிறப்பார்;
வழங்க மகிழ்ந்து வராரே.
தாங்குமிறையை நம்பி வாழ்வோம்;
தலை குனிவெதுவும் தராரே!
-கெர்சோம் செல்லையா.