உடலைக் காட்டி ஊரை விழுங்கும்,
உயர்தரக் கூத்து ஆடிகளே,
கடலில் இறங்கும் மன்னரின் பண்பில்
கால் பங்காவது தேடுங்களே!
![Image may contain: 1 person](https://fbcdn-photos-b-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-0/p526x296/11998956_974842072555136_4823307692938857704_n.jpg?oh=d99f0d7db56e7f3df1259e6bc99046e9&oe=5877D78A&__gda__=1480077164_11aa0630783d3ca488684a94137fae5e)
மக்களுடன் மக்களாய் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல்,இன்று உலகமே திரும்பி பார்க்கும் ஒரு சாம்ராஜ்யத்தின் அதிபர் என்ற கர்வம் இல்லாமல்சாதாரணமாய் துபாய் அதிபர்.மாண்புமிகு.சேக் முகமது பின் ராசித் அல் மக்தும் அவர்கள்.கடலில் குளிக்கும் காட்சி