திருவட்டாறே!
வளமிகு வட்டாறே,
வந்து பாய்வதோ பருளியாறே.
இளமையில் கண்டவாறே,
இன்றும் இருக்கின்றாயே.
குளமெலாம் பாயும் நீரே;
கொடுக்கிறாள் கோதையாறே.
அளவிட அறியாதாரே,
அழகு வேறென்பாரே!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: sky, mountain, bridge, outdoor and nature](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/q86/p261x260/37500512_1964957640201695_6870165983726665728_n.jpg?_nc_cat=0&oh=cd2221bce22f5067f09b495f931cc645&oe=5BFE1410)
The Truth Will Make You Free
திருவட்டாறே!
வளமிகு வட்டாறே,
வந்து பாய்வதோ பருளியாறே.
இளமையில் கண்டவாறே,
இன்றும் இருக்கின்றாயே.
குளமெலாம் பாயும் நீரே;
கொடுக்கிறாள் கோதையாறே.
அளவிட அறியாதாரே,
அழகு வேறென்பாரே!
-கெர்சோம் செல்லையா.