திருவட்டாறு

திருவட்டாறே!

வளமிகு வட்டாறே,
வந்து பாய்வதோ பருளியாறே.
இளமையில் கண்டவாறே,
இன்றும் இருக்கின்றாயே.
குளமெலாம் பாயும் நீரே;
கொடுக்கிறாள் கோதையாறே.
அளவிட அறியாதாரே,
அழகு வேறென்பாரே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: sky, mountain, bridge, outdoor and nature

Leave a Reply