தலைவர்களே கேளுங்கள்!
இந்தியர் வாழவே வாழ்வோம்;
ஏழையர் விழுவின் விழுவோம்.
முந்தைய நாள்போல் பிரியோம்;
முரடராய், வெறியராய்த் திரியோம்.
தந்தையாய்ப் பிறரை மதிப்போம்;
தவற்றினை மட்டுமே மிதிப்போம்.
விந்தையாய் உயர உழைப்போம்.
விண்ணின் அருளால் தழைப்போம்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/40637650_1991691057528353_8711422913107984384_n.jpg?_nc_cat=0&oh=d0c60438a3798ff08285333eedb6956f&oe=5C2AF9DB)