தந்தை தாயும், விந்தை இயேசுவும்!

தந்தை தாயும், விந்தை இயேசுவும்!

கற்றவர் வரிசையில் நான் நிற்க,
கல்வி தந்தவர் தந்தையே.
பெற்றிட இயலா மீட்படைய,
பேறு பார்த்தவர் அன்னையே.
சுற்றமும், உறவும், சூழ்நிலையும்,
சூழ்ச்சிகள் செய்து எதிர்த்தாலும்,
மற்றவர் முன்பு தலை நிமிர்த்தும்,
மறையோன் இயேசு விந்தையே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 2 people, including Krish Kumar
 

Leave a Reply