தந்தை தாயும், விந்தை இயேசுவும்!
கற்றவர் வரிசையில் நான் நிற்க,
கல்வி தந்தவர் தந்தையே.
பெற்றிட இயலா மீட்படைய,
பேறு பார்த்தவர் அன்னையே.
சுற்றமும், உறவும், சூழ்நிலையும்,
சூழ்ச்சிகள் செய்து எதிர்த்தாலும்,
மற்றவர் முன்பு தலை நிமிர்த்தும்,
மறையோன் இயேசு விந்தையே!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 2 people, including Krish Kumar](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/43341685_2032550536775738_692549522131255296_n.jpg?_nc_cat=111&oh=db46169659ce9710f79972425aafe469&oe=5C572418)