தந்தையின் அழுகை!

தந்தையின் அழுகை!

பிள்ளையை நினைத்து அழுகிற தந்தை, 

புலம் பெயர்ந்தோர் அடைகிற நிந்தை.


தள்ளி ஒதுக்கிடும் தனியார் சந்தை.


தாங்காது நன்மக்கள் சிந்தை.

எள்ளளவாவது இரக்கம் கொண்டு,


எளியரும் இந்தியர் என்று கண்டு,


கொள்ளை போடாச் சீரிய தொண்டு,


கொடுக்குமரசு  எங்கு உண்டு?

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply