வெள்ளம் இழுக்கும் வேளையிலே,
வேற்றுமை பார்ப்பவர் மனிதரில்லை.
உள்ளம் திறந்து உதவிடுவோம்;
உயிரைக் காப்பதே நம் வேலை.
– கெர்சோம் செல்லையா.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/39453101_1968595043171288_5329836376026251264_n.jpg?_nc_cat=0&oh=16c8c44d1f833b5e4d812e12f5c0ec62&oe=5BF2F4FF)
கேரள வெள்ளம்
The Truth Will Make You Free
வெள்ளம் இழுக்கும் வேளையிலே,
வேற்றுமை பார்ப்பவர் மனிதரில்லை.
உள்ளம் திறந்து உதவிடுவோம்;
உயிரைக் காப்பதே நம் வேலை.
– கெர்சோம் செல்லையா.