காவிரியை மறக்க வழியென்ன?

காவிரியை மறக்க வழியென்ன?

சம்மதிக்காததால் கொலையைச் செய்தார்;
நிம்மதியிழப்பால் தற்கொலை செய்தார்.
இம்மாதிரியில் கதைகள் புனைந்தார்;
நம் நாட்டவரோ காவிரி மறந்தார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person , selfie and close-up

Leave a Reply