புழுகவில்லை!
காமராசர் கக்கனைப் பார்த்தும்,
கதர் ஆடைகள் ஒழுகவில்லை;
கழகம் கண்ட பெரியார் முயன்றும்,
கறுப்புச் சட்டைகள் கழுவவில்லை.
ஆமாம், நல்ல கண்ணு இருந்தும்,
அடிமைகள் அவரைத் தழுவவில்லை.
அப்படிப்பட்ட தமிழ் நாட்டிற்கு,
ஆண்டவரே கதி, புழுகவில்லை!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 3 people, people smiling](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/q81/p235x350/26991993_1712476305449831_7003432277923348378_n.jpg?oh=803af9e3ba253007dd81d1d45d4e17e9&oe=5AE5A624)