காணும் கண்ணைத் தருபவரே!கிறித்துவின் வாகு:10:23-24.
23பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். |
அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். கிறித்துவில் வாழ்வு: காணும் கண்ணை எனக்குந் தந்து, காட்சிப் பொருளை உரைப்பவரே, வேணும் என நான் கேளாதிருந்து வெறுத்தும், அன்பால் நிறைப்பவரே, நாணும் என்னை ஏற்றுக்கொண்டு, நடத்தும் நேர்மையின் உறைவிடமே. கோணல் நிமிர்த்தும்,குறைகள் திருத்தும், கோனாய் ஆளும் இறைமகனே! ஆமென். |