கற்றோர் அறிஞர் இருக்கையிலே!

கற்றோர் அறிஞர் இருக்கையிலே!
இறைவாக்கு: லூக்கா 1:8-9.
8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
9 அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
இறைவாழ்வு:
கற்றோர் அறிஞர் இருக்கையிலே,
கல்லா மேய்ப்பருக்கேன் உரைத்தார்?
மற்றோர் அறியச் சொல்பவர்க்கே,
மகிழ்ச்சியின் செய்தியை முதலுரைத்தார்?
பெற்றேன் மீட்பு என்பவரே,
பிறரின் மீட்பிற்குரைத்தீரா?
சற்றே நின்று நிலையுணர்ந்து,
சான்றாய் மகிழ்வைப் பகிர்வீரா?
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah
Write a comment…

Leave a Reply