கடவுள் இல்லை!
சாதிகள் பகுத்ததும் கடவுள் இல்லை.
சமயங்கள் வகுத்ததும் கடவுள் இல்லை.
நீதியை விடுவதும் கடவுள் இல்லை.
நேர்மை இலாரில்தான் கடவுள் இல்லை!
ஆதியின் முன்பும் மனிதர் இல்லை.
அனைத்தும் படைக்கையில் நாமும் இல்லை. மீதியிருப்பதை ஆய்ந்தறிவோம்; மீண்டும் சொல்லோம் கடவுள் இல்லை!
– கெர்சோம் செல்லையா.
![Image may contain: 3 people, people smiling, text](https://scontent-frt3-2.xx.fbcdn.net/v/t31.0-8/s720x720/23119941_1626703777360418_2555824956959071317_o.jpg?oh=9f922e959c88fe781aca4d2d705ee9f5&oe=5A940E57)