ஒவ்வொரு இந்தியரும் உணரட்டும்!

ஒவ்வொரு இந்தியரும் உணரட்டும்!

பஞ்சம் நமக்கு வந்த நாளில்,
பல ஊர் சென்று குடி புகுந்தோம்.
வஞ்சம் இன்றி அவரும் சேர்த்தார்;
வாழும் நிலையில் நாம் உயர்ந்தோம்.
தஞ்சம் தந்த அவரை இன்று,
தாழ்ந்தோர் என்று மிதிக்கின்றோம்.
அஞ்சாதவர்கள் நிமிர்ந்தெழுந்தால்,
அறியோம் நம்நிலை, மதித்திடுவோம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people, sky and outdoor
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah

Write a comment…
 

Leave a Reply