ஒடுக்கப்பட்டோர் உணர்வு!
இழப்பின் வலி வருத்தும்போது,
இழக்க வேண்டாம் பொறுமை.
குழப்பம் செய்தார் என்றுகூறி,
கொடுப்பார் நமக்கும் சிறுமை.
உழைக்கும் மக்கள் உயரும்போது,
ஊரார் புகழ்வது அருமை;
பிழைக்குற்றங்கள் புரிவது வெறுப்பீர்;
பேரன்பேதான் பெருமை!
-கெர்சோம் செல்லையா
![Image may contain: 5 people, people standing](https://fb-s-b-a.akamaihd.net/h-ak-xtp1/v/t1.0-0/p75x225/17342698_1401658769864921_5394155489742704869_n.jpg?oh=3814ae7e026f0d1b20bae01f516e5039&oe=596EA85F&__gda__=1496285426_f294325b1b7b88215833edf0f09639ab)