ஏன் கோயில் செல்கிறோம்?

ஏன் கோயில் செல்கிறோம்?
நற்செய்தி: யோவான் 4:19-21.

நல்வழி: 

எங்கு நோக்கினும் இறைவனிருக்க,

ஏன் நாம் கோயில் செல்கிறோம்?

தங்குமறையில் தனி மரமல்ல;

தரணியர் இணையச் சொல்கிறோம்.

அங்கு செல்வதால் அவர் விருப்பறிய,

அருட் சொற்படியே செல்கிறோம்.

இங்கு காண்கிற எளியருக்கிரங்க, 

ஈசனுள் பிணையச் சொல்கிறோம்!

ஆமென்.


-செல்லையா. .

Leave a Reply