எப்படி இருக்கும் 2020?

எப்படி இருக்கும் 2020?


வந்த இவ்வாண்டு எப்படி இருக்கும்?

வழியறியாதோர் கேட்கின்றார்.

முந்தைய நாட்களில் விதைத்தது விளையும்;

மும்மை தெய்வம் ஆள்கின்றார்.

எந்த நன்மையை எவர்க்களித்தோமோ,

இரண்டல்ல, நூறெனத் தருகின்றார்.

ஈந்தது தீமை என்றாயிருந்தால்,

இறைவன் உணர்த்த வருகின்றார்!


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply