எந்தன் தந்தை செல்லையா!
“பிள்ளகைளின் பெருமை
அவர்கள் தந்தையரே.”
(நீதிமொழிகள் 17:6).
“புனிதன் இயேசு வழியில் வந்தாய்.
புரிந்த பணிக்குப் பெருமை தந்தாய்.
இனியவள் கிளாறியால் அறுவர் ஈந்தாய்;
இவர்கள் உயர உழைத்துத் தேய்ந்தாய்.
மனிதர் நடுவில் நிமிர்ந்தே நின்றாய்;
மதி என்றாலே நேர்மை என்றாய்.
தனியன் என்றார் முன்பு வென்றாய்;
தந்தைக்கிலக்கணம் தந்தே சென்றாய்!”
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 2 people](https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x395/13423977_1159349097429224_8143357238019801291_n.jpg?oh=cc9837815f56728398e4b28b7c3bb191&oe=584593A0)