முந்திரித் தோட்டம் அழிக்கும் விலங்கை
முதற்கண் பிடிப்பார் ஆர்வலர்.
எந்தனின் காட்டில் எருமை பிடித்தால்,
என்னைப் பிடிப்பார் காவலர்.
தந்திரமாகப் பிடித்து விற்பார்,
தவற்றைச் செய்யும் வேட்டையர்.
வந்தவை யாவும் நன்மை என்று,
வாழ்த்திச் செல்வார், நாட்டையர்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: tree, outdoor and nature](https://fb-s-d-a.akamaihd.net/h-ak-fbx/v/t1.0-0/q83/p526x296/20108530_1529407757090021_8489770280994038256_n.jpg?oh=d8e1a49e673d574dc56436ff1d4487bf&oe=59F5FB66&__gda__=1509161328_f126e177a0a2205062be85f442a9f6aa)