உயிர்ப்பு நாள் வாழ்த்து!

உயிர்ப்பு நாள் வாழ்த்துகள்!

இறப்பின் பின்பு வாழ்வு உண்டோ?
என்று கேள்வி கேட்பவரே,
சிறப்பின் தெய்வ மகன் எழும்பும்,
செய்தியை ஆய்ந்து பார்ப்பீரே.
பிறப்பின் நோக்கம் ஓன்று உண்டோ?
பெரிய கேள்வி கேட்பவரே,
திறப்பின் வாயில் தீமை ஒழியும்;
தொண்டின் உயிர்ப்பில் பார்ப்பீரே!
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply