இறைவாக்கு கேட்பீரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:1.
1 பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அடியாரே, அடியாரே,
அன்பு மொழி கேட்பீரே!
பொடியாகும் பூவுலகைப்
பொய்யினின்று மீட்பீரே.
தடியாலும் வாளாலும்,
தவறி விட்டார் நாட்டாரே.
மடியாமல் இவர் வாழ,
மறையறிவு கொட்டீரே!
ஆமென்.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/49342924_2161606777203446_5889640012500172800_n.jpg?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=27fbe81513468fc5fa655756c2c31f06&oe=5CD3E76F)