இறையருள்-அறிவு பெருகுக!

Image may contain: text
LikeShow More Reactions

Comment

இறையருள்-அறிவு பெருகுக!
இறைவாக்கு: லூக்கா 2:39-40.
39 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.
 
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
 
இறைவாழ்வு:
என்னாவி என்பொருள் என்னுடலை
எனது விருப்பில் இயக்கிவிடின்,
பொன்னாலும் வாங்க இயலாத,
புதையல் அறிவருள் கிடைக்காதே.
தன்னாவி தன்பொருள் தன்னுடலை,
தந்தையாவியுள் கொண்டு வரின்,
பின்னாளில் இன்பம் பெரிதுறுவாய்.
பெருமையில் அதனை உடைக்காதே!
ஆமென்.

Leave a Reply