இறையன்பு!

இறையன்பு!

நற்செய்தி: யோவான் 3:16.  

நல்வழி: 

இலை மேல் நீர்த்துளி இருப்பது போன்று, 

இயங்கும் நமது புவி வாழ்வில், 


நிலை வாழ்வென்னும் மீட்பு கண்டு,  

நெஞ்சை அதனிடம் கொடுப்போமா?  


அலை கீழ் ஆழம், மலை மேல் உயரம்,  

அளந்தும் வளர்கிற இறையன்பு,  


சிலை போல் நின்று வியக்கும் நமக்கு,  


சிலுவையில் உண்டு, எடுப்போமா? 

ஆமென்.  


-செல்லையா. 

Leave a Reply