இறுதித் தீர்ப்பு!

இறுதித் தீர்ப்பு!


நற்செய்தி: யோவான் 5:26-27.

நல்வழி: 


களையெடுக்கும் கடைசி நேரம், 

கண் முன்னில் தெரிகிறது.

விளைவெடுக்கும் முன்பதுவும்,

வெளியிடத்தில் எரிகிறது.

முளை தளிர்க்கும் மறைவாக்கும்,


முழு வடிவில் விரிகிறது.

தளை முறிக்கும் இறையருளும்,

தண்டனையில் புரிகிறது!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply