இராமநாதபுரத்தில் அகழ்வு ஆய்வு!

கல்தோன்றி, மண்ணைக் காணாக்
காலத்துச் செய்தி வந்தால்,
இல்லென்று இழுத்து மூட,
இங்கேதான் அரசு உண்டே.
சொல் என்று சொல்பவர்கள்
சொற்களில் உண்மை காணேன்.
வெல்பவர் இதனால் வீழ்ந்தார்;
விதியாக்கி விட்டார் பண்டே!

-கெர்சோம் செல்லையா.

TAMIL.THEHINDU.COM

Leave a Reply