இரங்குவோம்!

இரக்கம் என்பது இறையின் பண்பு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:36-37.

36இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
37அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
இரக்க மென்னும் இறைவன் பண்பை, 
இன்றைய மனிதர் காட்டலையே.
உரக்க முழங்கும் திரு அவையாரும்,
உதவிட கைகள் நீட்டலையே.
அரக்கு போன்று அணைத்து ஏற்கும்,
அன்பையும் தம்முடன் கூட்டலையே.
பரக்கு பார்க்கும் இரக்கம் அந்நாள்;
பயன் தரார்க்கு மீட்பிலையே!
ஆமென்.

Leave a Reply