ஆல் விழுந்த காட்சி கண்டு,
அஞ்சி நின்ற மக்களிடம்,
நூல் இழையில் காத்திடும் நம்
நுண்மதியான் அருளுரைப்பேன்.
வால் இழந்த நாயினுக்கும்,
வாய் இனிக்க உணவளிக்கும்,
மால் இறைவன் வாக்கினுக்கு,
மடியாமல் பொருளுரைப்பேன்.
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: tree, outdoor and nature](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/q83/p280x280/31948706_1823375694359891_5794423130168492032_n.jpg?_nc_cat=0&_nc_eui2=AeEz29pzdzyu7dcQSJxwX4OqPW8dKsHHPE_u0hWXrKtkpww9T4qFw0VTQSAfHxoZ8PHmJO-b8_JBybLQNBIlmDLG3htVkzcXR-hnklk9YsLtcQ&oh=6b512dfd39e7888200872f0c5ec8610e&oe=5B8460A7)
The Truth Will Make You Free
ஆல் விழுந்த காட்சி கண்டு,
அஞ்சி நின்ற மக்களிடம்,
நூல் இழையில் காத்திடும் நம்
நுண்மதியான் அருளுரைப்பேன்.
வால் இழந்த நாயினுக்கும்,
வாய் இனிக்க உணவளிக்கும்,
மால் இறைவன் வாக்கினுக்கு,
மடியாமல் பொருளுரைப்பேன்.
-கெர்சோம் செல்லையா.