அழியாதது!

அழியாதது!
நற்செய்தி மாலை: மாற்கு 13:30-31.
“இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.”
நற்செய்தி மலர்:
புல்லழியும், பூ அழியும்,
புழு தொடங்கி உயிரழியும்.
பல்வகையின் பொருள் அழியும்,
படைப்பெல்லாமே அழியும்.
இல்லையில்லை அழிவில்லை
என்று சொல்ல எதுவுமுண்டோ?
தொல்லுலகில் ஒன்றுண்டு;
தூயவரின் சொல்லேயாம்!
ஆமென்.

Image may contain: indoor

Leave a Reply