அழிப்பது எதற்கு?

அழித்துப் பெறுவதே ஆசி என்றால்,
அரசிற்கும் நாட்டிற்கும் தேவையில்லை.
விழிப்புணர்வுள்ள மக்கள் என்றால்,
விலைக்கு இயற்கை போவதில்லை!

-கெர்சோம் செல்லையா.

About This Website

Leave a Reply