அறுப்பவரை நம்பும் ஆடே!

அறுப்பவரை நம்பும் ஆடே!

ஆயனை நம்பா ஆடே.
அறுப்பவன் பின் சென்றாயே!
நேய நற்பாதை அழைத்தும்,
நின் போக்கிலே விழுந்தாயே!

தீயவர் வாயின் விருந்தே,
திரும்பி வா, இல்லை தொலைந்தே
போயவர் எச்சிலைப் பார்த்தே,
பொய்மையை விட்டிடுவாயே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: outdoor

LikeShow More Reactions

Leave a Reply