அறியாமை அகலட்டும்!

அறியாமையில் வாழ்பவரே இங்கு மிகுதி.  
அறிய விரும்பாரே அதில் பெரும் பகுதி.  
நெறிமுறை காட்ட எனக்குமில்லை தகுதி. 
நெஞ்சு கூறும் இயேசுவே நமது விகுதி!  

-செல்லையா.

Leave a Reply