அன்பே அழகு!

அன்பே அழகு!  

கண்முன் காணும் எழைக்கிரங்கு; 


காணா இறையை இப்படி வணங்கு.  

மண் உடம்பாயினும் கடவுளின் வடிவு; 


மாற்றம் இல்லை; யாவரும் உறவு.  


விண் எனும் பேறு உண்டென நம்பு; 

வேண்டும் நம்முள் அவ்வருட் பண்பு.  


புண் படுத்தாது பிறரிடம் பழகு;  


புரியும் செயலில் அன்பே அழகு.  

-கெர்சோம் செல்லையா.   

Leave a Reply