பன்னிரு ஆண்களை இசரயெல் பெற்றார்,
பாசம் மட்டும் இருவரில் உற்றார்.
சொன்ன கனவால் ஒருவனை இழந்தார்.
சொல் நிறைவேற யோசப் உழன்றார்.
அன்னிய நாட்டில் அடிமை என்றானார்.
இன்னலின் போது பலபேர் கேட்பார்;
இறையோ இரங்கி நம்மை மீட்பார்!
The Truth Will Make You Free